மாவோயிஸ்டு தாக்குதலில் 3,750 பேர் சாவு மத்திய அரசு

2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலத்தில் நடந்த தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகளின் விவரங்களை மத்திய உள்துறை…

மோடி காஷ்மீர் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி

நாட்டைக் காக்கும் பணியில் குடும்பத்தினரை விட்டு பல நூறு கிலோமீட்டர் தூரத்தில் நாட்டின் எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக தீபாவளியை…

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் 3 பேர்…

இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

குப்வாரா மாவட்டத்தில் தீட்வால் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வீரரை தலை முதல் பாதம் வரை…

பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்-FATF

உலகளாவிய பயங்கரவாத கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) இன் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் தற்போது தப்பித்துள்ளது. மேலும்,…

மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பாசல்பூரா ((Pazalpora)) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர்,…

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இருப்பதாக இதுவரை தமிழகத்தை சேர்ந்த 33 பேர் கைது

  ஐஎஸ் அமைப்பு உலகெங்கும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து அதிபயங்கரவாத செய்களில் ஈடுபட்டு வருகிறது.…

‘ரபேல்’ நாளை ஒப்படைப்பு; பாரிசில் ராஜ்நாத் ஆயுத பூஜை

ஐரோப்பிய நாடான பிரான்சில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில், ‘ரபேல்’ ரக போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பெறுவதற்காக சென்றுள்ள, பா.ஜ.,…