பிரதமரின் சில டுவிட்டர் பதிவுகள்

அகலப்பாதை மாற்றுத் திட்டம்: அகமதாபாத் மஹசனா (64.27கி.மீ) இடையே அகலப்பாதை மாற்றுத் திட்டம் நிறைவடைந்தது. இது பயணத் தூரத்தைக் குறைத்து, அகமதாபாத்…

ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு, தனது ஊதுகுழலான “வாய்ஸ் ஆஃப் கோரோசன்” பத்திரிகை மூலம் ஹிந்துக்கள், பா.ஜ.கவினர் மற்றும் பாரதத்தின் பாதுகாப்புப் படைகளை…

சமூக ஊடகப் பிரபலங்களுக்கு கிடுக்கிப்பிடி

சமூக ஊடக பிரபலங்கள் பலரும், விளம்பர நிறுவனங்களிடம், இருந்து ஏராளமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பொருள் அல்லது சேவை குறித்த…

வளர்ச்சியின் சக்கரங்கள் இயக்கமாக மாறும்போது…

குஜராத் அரசு வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி வாயிலாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “குஜராத்தில் 2ம் முறையாக…

தங்கப் பத்திரத்தில் முதலீடு

அந்த காலம் முதல் இன்றுவரை எந்த காலகட்டத்திலும் மக்களின் பாதுகாப்பான சிறந்த முதலீட்டு தேர்வுகளில் தங்கமும் ஒன்று. சர்வதேச அளவில் பணவீக்கம்…

முதலீட்டுக்கு ஏற்ற பாரதம்

பில்லியனரும் முதலீட்டாளரும் மொபியஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் நிறுவனருமான மார்க் மொபியஸ், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாட்டின் மூலதனக் கட்டுப்பாடுகள்…

பாரதக் கலாச்சாரத்தின் ஒரு பகுதி

‘காலநிலை ஸ்மார்ட் கொள்கைகளுக்கான அடுத்த கட்டம்’ என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற ரைசினா உரையாடலில் பேசிய மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்,…

பாரதத்தின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, டெல்லி, பிரகதி மைதானத்தில் நடைபெற்ற ‘உலக புத்தகக் கண்காட்சி…

பொதுத்துறை கொள்கை வேடிக்கையானது அல்ல

டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர ரைசினா பேச்சுவார்த்தை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசுகையில், பொது சொத்துக்கள் விற்பனை…