லண்டனில் தொடரும் தாமியின் பயணம்: ரூ.3,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

உத்தராகண்டில் விரைவில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி லண்டனுக்கு பயணம் மேற்கொண்டு…

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற காலக்கெடு நாளையுடன் நிறைவு

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது. இதற்கான நடவடிக்கைகளை வங்கிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. நாட்டில் கடந்த…

விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தில் 1.40 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு

பிரதம மந்திரி ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு, கடந்த…

பா.ஜ.,வுக்கு தாவ முயன்ற செய்தி தொடர்பாளர் நீக்கம்

பீஹாரில், ஐக்கிய ஜனதா தள மாநில செய்தித் தொடர்பாளரும், மேல்சபை உறுப்பினருமான ரன்பீர் நந்தன், பா.ஜ.,வில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில்…

1:30 மணி நேரத்தில் திருப்பதி அசத்தும் வந்தே பாரத் ரயில்

  சென்னை சென்ட்ரல் – விஜயவாடா வந்தே பாரத் ரயில், திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்வதால்,…

குண்டு வெடிப்பு கைதிகளை வீட்டுக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ., விசாரணை

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த ஆண்டு அக். 23ல் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த…

தகுதியானவர்களையே ஓதுவாராக நியமிக்க அரசுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் வேண்டுகோள்

கோயில்களில் ஓதுவார் பணிக்கு முறையான தகுதி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்…

மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

முரசொலி அறக்கட்டளை நில விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால…

நாட்டை சிதைக்க நினைப்பவர்களே சனாதனத்துக்கு எதிராக பேசுகிறார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

நாட்டை சிதைக்க நினைப்பவர்களே சனாதனத்துக்கு எதிராக பேசுகிறார்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள பலிமார் மடத்தில்…