என்.ஐ.ஏ சோதனை

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை…

பயனர் தகவல்கள் பகிரப்படாது

வாட்ஸ்ஆப் நிறுவனம் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி,தன் பயனாளிகளின் தகவல்கள் தனது தாய் நிறுவனமாக…

பி.எப் கணக்கு புதிய வசதி

பி.எப் கணக்கில் உள்ள விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் பி.எப் தொடர்பான விவரங்களை 044 –…

கடற்படைகள் கூட்டுப் போர் பயிற்சி

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையொட்டி வங்கக் கடலில் பாரத, பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் போர்ப் பயிற்சியை நேற்று, இன்று…

எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணைகள்

வானத்தில் வரும் எதிரியின் ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் வானூர்திகளை சூப்பர்சோனிக் வேகத்தில் சென்று தாக்கியழிக்கக் கூடியவை எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ரக ஏவுகணைகள். நடுத்தர…

ஜந்தர் மந்தரில் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாய ஏஜெண்டுகளும் அவர்களது கூலியாட்களும் சில…

வசிப்பிட சான்று விதிகளில் திருத்தம்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு, அங்கு வாழும் படியலினத்தவர், பிற சிறுபான்மையினர், பெண்கள் என பலரின் உரிமைகளும் மீட்டெடுத்து…

சுதேசி ஜாக்ரன் மஞ்ச் பரிந்துரை

மத்திய அரசால் சமீபத்தில் முன்மொழியப்பட்ட இணையவழி வர்த்தகமான இ-காமர்ஸ் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020ஐ வரவேற்றுள்ளது சுதேசி ஜாக்ரன் மஞ்ச் அமைப்பு.…

பெருகும் ராணுவ பலம்

எதிரி நாட்டு பீரங்கிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணைகளை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான…