குழந்தையை கடத்திய பெண் காவல் நிலையத்தில் விஷம் சாப்பிட்டு தற்கொலை என தகவல்

குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக, கோவையில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரத்தில் அவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது…

தமிழக அரசின் வலிமை சிமென்ட் 15 லட்சம் டன்னுக்கு மேல் விற்பனை

தமிழக அரசின், ‘டான்செம்’ எனப்படும் சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு, விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் உற்பத்தித் திறனிலும்; அரியலுார்…

அம்ரித் பாரத் திட்டம்: மேலும் 15 ரயில் நிலையம் தேர்வு

‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் மேலும், 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

‘உழவன்’ செயலி வாயிலாக வாடகைக்கு வேளாண் இயந்திரம்

வேளாண் இயந்திரங்களை, ‘உழவன்’ செயலி வாயிலாக வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்…

இஸ்ரேல் துறைமுகத்தில் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அதானி குழுமம்

இஸ்ரேலின் ‘ஹைபா’ துறைமுகத்தில் வேலை செய்து வரும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.…

சிக்கிம் வெள்ளம் மீட்பு பணியில் களம் இறங்கிய இந்திய விமானப்படை வீரர்கள்

சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நம் விமானப் படையினர் மீட்புப் பணியில்…

ரூ.60ல் பெங்களூரு மெட்ரோ ரயில் பயணம்

செல்லகட்டா இடையே மெட்ரோ ரயில் சேவை நேற்று அமலுக்கு வந்தது. 44 கி.மீ., துாரத்தை, 60 ரூபாய் செலவில், 80 நிமிடங்களில்…

அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுக: அண்ணாமலை விமர்சனம்

அரசியல் கூட்டணிக்காக நாடகமாடும் திமுகவின் துரோக வரலாறு மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை…

மீனவ கிராமங்களில் பயணம் செய்து குறைகளை கேட்டறிந்த மத்திய அமைச்சர்

”திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுக பணிகள், 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், டிசம்பரில் முழு பணிகளும் நிறைவடையும்,” என, மத்திய மீன்வளத்துறை…