துவரம் பருப்பு விளைச்சல் அதிகரித்தும் விலை குறையாதது ஏன்

துவரம் பருப்பு விளைச்சல் அதிகரித்தாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அதன் விலை குறைப்பு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. உ.பி., – ம.பி.,…

காலியாக உள்ள 365 எம்.பி.பி.எஸ்., ‘சீட்’: கவுன்சிலிங் அனுமதி கோருகிறது தமிழகம்

தமிழகத்தில் காலியாக உள்ள, 365 எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மருத்துவ படிப்பு இடங்களுக்கு, கவுன்சிலிங் நடத்த அனுமதி அளிக்குமாறு, மத்திய சுகாதாரத்…

அயோத்தியில் கட்டப்படும் மசூதி வடிவத்தில் மாற்றம்: இந்திய மசூதிகள் அமைப்பின் மும்பை கூட்டத்தில் முடிவு

 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் பெயர் மற்றும் வடிவத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்திய மசூதிகள்…

தீவிரவாதம் மனித நேயத்துக்கு எதிரானது: பி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

‘‘தீவிரவாதம் மனித நேயத்துக்கு எதிரானது. இது அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய நேரம்’’ என பி20 உச்சி மாநாட்டில் பிரதமர்…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு  (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. நாகை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி…

யுபிஐ மூலம் பணம் செலுத்தி ரேஷன் பொருள் வாங்கலாம்: சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம்

யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வசதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட…

அண்ணாமலை பாதயாத்திரை 16ல் மீண்டும் துவக்கம்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ஜூலை, 28ல் பாதயாத்திரை…

காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து: அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர அனுமதி

டெல்லியில் கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுத்தாளர்…

உத்தராகண்டில் சிவன் – பார்வதி கோயிலில் வழிபாடு: ரூ.4,200 கோடி திட்டங்களை தொடங்கினார் பிரதமர் மோடி

உத்தராகண்டில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் ரூ.4,200 கோடி மதிப்பிலான திட்டங்களை…