காஷ்மீரில் ஆப்கானிஸ்தான் ஆயுதங்கள்

கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளும், அமெரிக்க ராணுவம் விட்டுச்சென்ற நவீன ராணுவ தளவாடங்களும்…

62 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

காஷ்மீரின் காவல்துறைத் தலைவர் விஜய் குமார், ‘இந்த ஆண்டு இதுவரை 62 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 47 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள்,…

அதை நீங்கள் முடிவு செய்ய வேண்டாம்

டெல்லியில் ரைசினா சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.…

மோடியை சந்திக்கும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அடுத்த மாதம் மே 20 முதல் 24 வரை தென் கொரியா மற்றும் ஜப்பானுக்குச் செல்கிறார்.…

வரியை குறைக்க வேண்டும்

அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு…

குழந்தைகளுக்கான பி.எம் கேர்ஸ் திட்டம்

குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் காணொலி…

தேசிய கல்விக் கொள்கை

உதகை ராஜ்பவனில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பல்கலைக் கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் குமார்…

இடதுசாரி பயங்கரவாதிகள் மீது வழக்கு

பாரத அரசுக்கு எதிராகப் போரை நடத்தும் நோக்கத்துடனும் தடைசெய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்டு) பயங்கரவாத அமைப்பை வலுப்படுத்தி பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தவும் கடந்த…

தாய்மொழிக் கல்வி

தேசியக் கல்விக் கொள்கை 2020ன் படி, 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த தாய்மொழியில் கற்பித்தால், அவர்கள் சிறந்த புரிதலை…