62 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

காஷ்மீரின் காவல்துறைத் தலைவர் விஜய் குமார், ‘இந்த ஆண்டு இதுவரை 62 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 47 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள், 15 வெளிநாட்டு பயங்கரவாதிகள். மேலும், இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டவர்களில் 39 பேர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று கூறினார்.