தியாகி திருப்பூர் குமரன் ரயில் நிலையம்

75வது சுதந்திர அமிர்த பெருவிழாவையொட்டி மத்திய அரசு சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுபடுத்தும் விதமாக கண்காட்சி ரயிலை விட்டுள்ளார்கள். அந்த…

ஸ்டார்ட் அப்புக்கு உதவும் கர்நாடகா

பாரதத்திலேயே மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நகரம் என்றால் அது பெங்களூர் தான். அங்குள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களுக்கு உதவி செய்வதற்காக…

விளையாட்டு வீரர்களுடன் பிரதமர்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2022க்கு செல்லவிருக்கும் பாரத அணியினருடன் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர…

விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016ம் ஆண்டு பேசியபோது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் என்றார். பல எதிர்கட்சிகள்,…

நூபுர் சர்மா புதிய மனு தாக்கல்

நுபுர் சர்மாவை ஆதரித்து பதிவிட்ட ஹிந்து தையல்காரர் கன்னையா லாலை முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு சம்பந்தமே இல்லாமல்…

கார்கில் போர் நினைவு தின பேரணி

1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போர் வெற்றியின் 23ம் ஆண்டை நினைவுகூரும் விதமாகவும், ‘சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவை’க் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாகவும்,…

கனவிலும் நினைக்கவில்லை

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளரான ஜெகதீப் தங்கர் அவரது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவருடன்…

22வது பாரத் ரங் பெருவிழா

மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், பாரதத்தின் 75வது சுதந்திர தின ஆண்டை விடுதலையின் அமிர்தப் பெருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. டெல்லியின் தேசிய…

கியு.ஆர் கோடு பயன்பாடு சட்டத் திருத்தம்

தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், மின்னணு தொழிற்சாலைகளின் சுமையைக் குறைக்கவும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிமுறைகள் 2011-ஐ மத்திய அரசு…