புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – அமைச்சர்கள், எம்.பி பங்கேற்பு

வருங்காலத்தில் நாம் நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பதுடன் இந்துக்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். ஆங்கிலேயர் காலத்தில் நமது உண்மை…

திருப்பத்தூர் அருகே கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வில் வீரன் நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் கிராமம், வேடி வட்டம் அருகே கி.பி.16ம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய…

நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க ‘மேரா யுவ பாரத்’ இணையதளம் தொடக்கம்: பிரதமர் மோடி அறிவிப்பு

 ‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக நாடு தழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’ இணையதளம் சர்தார் வல்லபபாய்…

கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய…

இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து; காங்.,எம்.பி சசி தரூருக்கு கேரளாவில் எதிர்ப்பு

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நடத்திய ஒற்றுமை பேரணியில், காங்.,…

காவிரி-வைகை-குண்டாறு கால்வாய் இணைப்பு: விவசாயிகள் தொடர் வலியுறுத்தல்

தமிழகத்தில் காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொண்டு செல்லும் வகையில் காவிரி, வெள்ளாறு, வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை…

சென்னை – சிங்கப்பூர் – தாய்லாந்துக்கு சர்குலர் சுற்றுலா கப்பல் இயக்க திட்டம்

சென்னை துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து சென்று, மீண்டும் சென்னைக்கே திரும்பும் வகையில், ‘சர்குலர்’ சுற்றுலா சொகுசு கப்பல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்களை காப்பாற்றின: ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் கண்ணீருடன் தகவல்

பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்கள் உயிரைக் காப்பாற்றின என்று ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் கண்ணீ ருடன் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரிலுள்ள சர்வதேச…

ஹிராநந்தானியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்: மஹுவா மொய்த்ரா கோரிக்கை

தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்ற தாக திரிணமூல் காங்கிரஸ்…