யு.பி.எஸ்.சி., முதல் நிலை தேர்வு 7 லட்சம் பேர் பங்கேற்பு

ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., — ஐ.ஆர்.எஸ்., – ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட 24 வகை பதவிகளுக்கான தேர்வானது, முதல் நிலை, முதன்மை தேர்வு…

தேசிய ஜனநாயக கூட்டணியின் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடந்துவருகிறது. இதில் தேசிய ஜனநாயக…

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்

3 வது முறை பிரதமராகும் மோடிக்கு ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா ,மேற்காசியா , அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, தென்கொரியா, இந்தோனேஷியா,…

உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி 227வது இடம் பெற்றுள்ளது

க்யூ.எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு…

ஹிமாச்சல்லில் அனுராக் தாக்கூர் வெற்றி பெற்றார்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் பா.ஜ., சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் போட்டியிட்டார். இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்…

வாரணாசியில் பிரதமர் மோடி மூன்றாம் முறையாக வெற்றி

உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, இன்று (ஜூன் 4) ஆரம்பத்தில் முதல் 4 சுற்று முடிவில் பின்னடைவை…

பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் PoK ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்றும் ஒப்புக்கொண்டது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்பதை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டது. காஷ்மீர் கவிஞரும் பத்திரிக்கையாளருமான…

பெண்களுக்கு கைதட்டி வாழ்த்து தெரிவித்த தேர்தல் கமிஷனர்கள்

நாளை (ஜூன் 04) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல்…

உச்சத்தில் இந்திய பங்குச் சந்தை

பங்கு வர்த்தகம் காலை தொடங்கியபோது சென்செக்ஸ் 2778 புள்ளிகளை எட்டியது. அதனால் 76,738.89 புள்ளிகள் என்ற ஆல்-டைம் உச்சத்தில் வர்த்தகமாகிறது. நிஃப்டி…