விண்வெளித் துறையின் பாய்ச்சல் வேகம்

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், பாரதம் எல்லையற்ற இடங்களைக் கடந்து வந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர்…

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம்

மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. இந்த சூழலில், அடுத்த…

பாரதத்தின் நீளமான கடல் பாலம்

பாரதத்தின் மிக நீளமான கடல் பாலமான மும்பை துறைமுக இணைப்புப் பாலம் (மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங் – எம்.டி.ஹெச்.எல்) குறித்து…

எதிர்க்கட்சிகளுக்கு முன்னாள் அதிகாரிகள் கண்டனம்

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திரமோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி அந்த விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட…

சிறப்பு ரூ. 75 நாணயம்

மே 28ம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய நாடாளுமன்றக் கட்டட…

அனைத்து மாநிலங்களிலும் வந்தே பாரத்

ஜூன் மாத இறுதிக்குள் வந்தே பாரத் ரயில்கள் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கும் வகையில் செயல்படும். குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு சில மாநிலங்களைத்…

செங்கோல் நிகழ்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது

நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது உண்மைக்குப்…

தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய ராணுவம்

நாட்டின் நலன்களை பாதுகாக்க தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய ராணுவம் முக்கியமானது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் இரண்டு…

செங்கோல் ஒரு பெருமித நிகழ்வு

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக சென்னையில், ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதிய நாடாளுமன்ற…