பகவான் பிர்சா முண்டா: ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீரர்

அவர் வெறும் 25 ஆண்டுகள் வாழ்ந்தாலும், பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிர்சா முண்டா. ஒரு இளம்…

பாரத கடற்படை வெற்றிகர பரிசோதனை – உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு

 முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு பரிசோதனையை பாரத கடற்படை  நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:…

ஜெர்மனியுடன் நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பாரத பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்பந்தம்

இந்தியா அதன் கடற்படையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்கு தேவையான 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே…

சுரினாமில் நடந்த கலாசார விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

சுரினாம் நாட்டில் இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் ஜூன் 5, அன்று நடைபெற்ற கலாசார விழாவில் குடியரசுத்தலைவர்…

சென்னை – இலங்கை பயணியர் கப்பல் சேவை துவக்கம்

மத்திய அரசு, ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க…

இந்தியா 6.7 சதவீத வளர்ச்சியை எட்டும்: சிஐஐ தலைவர்

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதி ஆண்டில் 6.5 சதவீதம் முதல் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு…

அமிர்த காலத்தில் ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்

வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில் வறுமை என்பது அரசுகளின் முக்கியமான கவலையாக உள்ளது. இந்தியா போன்ற வளரும் நாட்டில் வறுமையை…

பா.ஜ.க.விளையாட்டு பிரிவில் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன்

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக இருந்த லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணனுக்கு தமிழக பாஜகவின் திறன் மேம்பாட்டுப் பிரிவின் கெளரவ துணை தலைவர்…