பயங்கரவாதி மிரட்டல்

மமதா ஆட்சியின் கீழ் மேற்கு வங்கம் முஸ்லிம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவருகிறது. குடிசைத் தொழிலைபோல வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அண்மையில் கொல்கத்தாவில் நியோ…

சமூக ஊடக மசோதா அறிமுகம்

சமூக ஊடக நிறுவனங்களான முகநூல், டுட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் தாங்கள் இடைநிலையாளர்கள் என கூறித்…

டிரோன் எதிர்ப்பு அமைப்பு

ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியில் அத்துமீறி புகுந்த ஒரு டிரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். டிரோனுடன் இணைக்கப்பட்டிருந்த 5 கிலோ…

என்.ஐ.ஏ சோதனை

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை…

பயனர் தகவல்கள் பகிரப்படாது

வாட்ஸ்ஆப் நிறுவனம் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி,தன் பயனாளிகளின் தகவல்கள் தனது தாய் நிறுவனமாக…

பி.எப் கணக்கு புதிய வசதி

பி.எப் கணக்கில் உள்ள விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணியாளர்களின் பி.எப் தொடர்பான விவரங்களை 044 –…

கடற்படைகள் கூட்டுப் போர் பயிற்சி

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையொட்டி வங்கக் கடலில் பாரத, பிரிட்டன் கடற்படைகள் கூட்டுப் போர்ப் பயிற்சியை நேற்று, இன்று…

எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணைகள்

வானத்தில் வரும் எதிரியின் ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் வானூர்திகளை சூப்பர்சோனிக் வேகத்தில் சென்று தாக்கியழிக்கக் கூடியவை எம்.ஆர்.எஸ்.ஏ.எம் ரக ஏவுகணைகள். நடுத்தர…

ஜந்தர் மந்தரில் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்ட திருத்தங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாய ஏஜெண்டுகளும் அவர்களது கூலியாட்களும் சில…