சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் சென்னையில் ‘அமிர்த கலச யாத்திரை’ நிகழ்ச்சி

சென்னையில் நடந்த ‘அமிர்தகலச யாத்திரை’ நிகழ்ச்சியில், மாநகராட்சியின் 5 மண்டலங்களில் இருந்து மண் சேகரிக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டது. நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்…

வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…

சிறு தொழில் மானியம் பெறும் தனியார் நிறுவனங்கள் அதிகரிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புதிய தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவாக்கம் செய்யவும், தமிழக அரசு,…

திமுக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடைபெறுவது அதிசயம் கிடையாது

திமுக அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடைபெறுவது ஒன்றும் அதிசயம் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம்,…

ஆட்டோவில் தவறவிட்ட ஒரு லட்சம் ரூபாயை போலீஸில் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு

சென்னை எருக்கஞ்சேரி, அண்ணாசாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தர் (48). இவர்நேற்று முன்தினம் மாலை வள்ளுவர்கோட்டம் லேக் ஏரியாவில் இருந்துபெண்…

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட…

”தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்”

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி…

11 கோடி சிறு விவசாயிகளுக்கான ‘பிஎம் கிசான்’ நிதியுதவியை ரூ.8 ஆயிரமாக உயர்த்த திட்டம்

சிறு விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.6,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குறு,…

சர்க்கரை ஆலைகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.38 கோடி அபராத தொகை ரத்து

எத்தனாலை கொள்முதல் செய்வதற்கான கூட்டு ஒப்பந்த ஏலத்தில், மோசடியில் ஈடுபட்டதாக கூறி, சர்க்கரை ஆலைகளுக்கு இந்திய போட்டிகள் ஆணையம் விதித்த 38…