விக்ராந்த் கடல் ஒத்திகை நிறைவு

உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விமானந்தாங்கிக் கப்பலான விக்ராந்த், 4ம் கட்ட கடல் ஒத்திகையை 10 ஜுலை, 2022 அன்று நிறைவு செய்துள்ளது.…

தேசிய தொழிற்பழகுனர் மேளா

வேலைவாய்ப்பு மற்றும் செய்முறைப் பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் ‘திறன் இந்தியா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக,  ஜுலை 11,  2022 அன்று,…

பயங்கரவாதிகளுக்கு விரைவில் மரணம்

காஷ்மீரீல் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தால் ஒரே வருடத்திற்குள் வீழ்த்தப்படுவதற்கான வாய்ப்பு 64 சதவீதம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பயங்கரவாத…

பணவீக்கம் படிப்படியாக குறையும்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘நடப்பு நிதியாண்டின் 2ம் பாதியிலிருந்து நாட்டின் பணவீக்கம் படிப்படியாக குறையும். வலுவான மற்றும் நிலையான…

பீட்டா உண்மை முகம்?

ஆடு மற்றும் பிற விலங்குகளை பலியாக கொன்று விருந்து சமைத்து உண்ணும் பக்ரீத் பண்டிகையின்போது பாரதத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தை பகைத்து…

அம்னெஸ்டி இந்தியாவுக்கு அபராதம்

பிரிட்டனைச் சேர்ந்த அம்னெஸ்டி இன்டர்நேஷனல், பாரதத்தில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு பெறாத பாரத…

ஸ்டார்ட் அப்களுக்கு ஆதரவு

உத்தரப் பிரதேச மாநிலம், மொரதாபாத்தில் “இன்ஸ்பைர் இன் இன்ஸ்பயர்டு ரிசர்ச்” திட்டப் பயனாளிகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாற்றிய…

இயற்கை வேளாண்மை கருத்தரங்கில் மோடி

குஜராத் மாநிலம், சூரத்தில் நடைபெறவுள்ள இயற்கை வேளாண்மை தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக இன்று உரையாற்றுகிறார். இந்த…

ஸ்லீப்பர் செல் உருவாக்கிய பயங்கரவாதி

மேற்கு வங்கம், அசாம் மற்றும் பல வடகிழக்கு பகுதிகள் நீண்ட காலமாக சட்டவிரோத வங்கதேச குற்றவாளிகள் தங்க பாதுகாப்பு புகலிடமாக இடமாக…