கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை: அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய…

இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து; காங்.,எம்.பி சசி தரூருக்கு கேரளாவில் எதிர்ப்பு

இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நடத்திய ஒற்றுமை பேரணியில், காங்.,…

காவிரி-வைகை-குண்டாறு கால்வாய் இணைப்பு: விவசாயிகள் தொடர் வலியுறுத்தல்

தமிழகத்தில் காவிரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொண்டு செல்லும் வகையில் காவிரி, வெள்ளாறு, வைகை, குண்டாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை…

சென்னை – சிங்கப்பூர் – தாய்லாந்துக்கு சர்குலர் சுற்றுலா கப்பல் இயக்க திட்டம்

சென்னை துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர், தாய்லாந்து சென்று, மீண்டும் சென்னைக்கே திரும்பும் வகையில், ‘சர்குலர்’ சுற்றுலா சொகுசு கப்பல் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்களை காப்பாற்றின: ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் கண்ணீருடன் தகவல்

பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்கள் உயிரைக் காப்பாற்றின என்று ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் கண்ணீ ருடன் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரிலுள்ள சர்வதேச…

ஹிராநந்தானியிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்: மஹுவா மொய்த்ரா கோரிக்கை

தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்து பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்ற தாக திரிணமூல் காங்கிரஸ்…

குற்றவியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்: ஹைதராபாத்தில் அமித் ஷா தகவல்

 குற்றவியல் சட்ட திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்தார்.…

தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் தாக்குதல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பாஜக குழு வருகை

தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர்.…

கூவம் கரையோரங்களில் இருந்து மறுகுடியமர்த்தப்படும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

கூவம் நதியின் கரையோரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு மறுகுடியமர்த்தப்படும் குழந்தைகளின் கல்விக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்குஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. சென்னையின்…