புத்தகம் வெளியீடு

சென்னை புத்தகக் கண்காட்சியில், வீர சாவர்க்கர் எழுதிய ‘பாரத வரலாற்றில் ஆறு பொற்காலங்கள்’ என்ற புத்தகம், தமிழில் பத்மனின் கைவண்ணத்தில், விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டது. பா.ஜ.கவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா புத்தகத்தை வெளியிட்டார்.