பா.ஜ.க குறித்து ஆர்.கே புலம்பல்

நடுநிலையாளர் என்று தம்மை காட்டிக் கொண்டு. தி.மு.கவிற்கு ஆதரவான நிலைப்பாடு உடையவராக விமர்சிக்கப்படுபவர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன். இவர் ‘காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.கவின் ஓட்டு வங்கி தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பா.ஜ.க, சங் பரிவார் அமைப்புகள் களத்தில் மிகத் தீவிரமாக பணியாற்றி உள்ளது. தி.மு.க கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை குறித்து நெட்டிசன்கள் கிண்டலடித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.