சென்னை, கடலூரில் என்.ஐ.ஏ., ரகசிய விசாரணை..

பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்து, சென்னை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். ஹிந்து முன்னணி…

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கித் தவிக்கும் 41 பேரை மீட்க ‘எலி வளை’ தொழிலாளர்கள் தீவிர முயற்சி

 உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது.…

இந்தியாவின் முதலீட்டு சூழல் குறித்து நம்பிக்கை தெரிவித்த அமெரிக்கவாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவின் முதலீட்டு சூழல் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருப்பதாக கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் பாலாஜி எஸ்.ஸ்ரீநிவாசனுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை…

கண்காணிப்பு பணிக்கு புதுமையான வகையில் பாராமோட்டார் பயன்படுத்தும் குஜராத் போலீஸார்

குஜராத் மாநிலம் ஜுனாகரில் கண்காணிப்பு பணிக்கு புதுமையான வகையில் போலீஸார் பாராமோட்டார் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத்…

சிஏஏ சட்ட இறுதி வரைவு 2024 மார்ச் மாதம் தயாராகும்: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தகவல்

குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) இறுதி வரைவு வரும் மார்ச் மாதத்துக்குள் தயாராகிவிடும் என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.…

லாக்ராஞ்சியன் பாயின்ட்டில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தம்; சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் – இஸ்ரோ

லாக்ராஞ்சியன் பாயின்ட் என்ற இடத்தில் ஆதித்யா விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்தபடி, சூரியனை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்று…

சென்னை | வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல்: திமுகவினர் மீது போலீஸில் புகார்

தமிழகம் முழுவதும் கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு கட்சியினர்…

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு: விண்ணப்பிக்கும் நாள் டிச.7 வரை நீட்டிப்பு

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் டிச.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம்…

மயிலை கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்: தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்குளத்தில் மீன்கள் இறந்து மிதந்தன. இதனால், குளத்தின் தண்ணீரை மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்து…