முதலாவது குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடிய ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத அமைப்பு. ஸ்வயம்சேவகர்கள் சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ கொண்டாடுவதில் நாட்டமற்றவர்கள் என்ற பொய்த் தகவலை…

வி.ஐ.பி. கலாச்சாரத்தை ஒழித்த அப்துல் கலாம்

வி.ஐ.பி கலாச்சாரம் நமது அரசியல், நிர்வாகம் மற்றும் பிற அமைப்புகளில் மிகவும் ஆழமாகச் சென்றுவிட்டதால், வி.ஐ.பிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் இதேபோன்ற…

மக்கள் சேவைக்கு வயது ஒரு தடை இல்லை

வாழ்க்கையை மாற்றிய தொண்டுப் பணிகள் கிராம மக்களின் குடிப்பழக்கம், அறியாமை போன்றவற்றை நீக்க சேவா பாரதியைச் சேர்ந்த முழுநேர ஊழியர்கள் பாடுபடுகிறார்கள்.…

பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் தேர்தல் நடைமுறையில் தேவை மாற்றம்!

தமிழகத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் போதெல்லாம் ஜனநாயகம் புதைக்கப்பட்டு பணநாயகமே வெற்றி பெறுகிறது. படிப்படிப்பறிவில்லாத அறியாமையில் இருக்கும் பாமர மக்களை விலைபேசி…

கௌரவிக்கப்பட்டவர்கள் கலாச்சாரம் காத்த பெருமக்கள்!

இந்த வருடம் பத்ம விருதுகள் பட்டியலைப் பார்க்கையில், கடந்த பத்து ஆண்டுகளைப் போலவே அக்கறையுடன் சமுதாயத்திற்கு பங்களிப்பு செய்து வருவோர் கௌரவிக்கப்படுகிறார்கள்…

பயங்கரவாத முற்றுகையில் தமிழகம்? கண்ணெதிரே கண்ணிவெடி

ஜனவரி 28 அன்று தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 இடங்களில் நடத்திய சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தமிழக தலைவன் அல்பாசித்…

ஜாதி மோதல்கள் தடுக்கப்பட்டன து. குப்புராமு, வழக்கறிஞர் இராமநாதபுரம் மாவட்டமுன்னாள் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

  ஆண்டு 1986 செப்டம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.30 மணிக்கு இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில்…

மொழியால் மட்டுமே ஒரு தேசத்தை கட்டமைக்க முடியாது!

உண்மையில் இவர்கள் சொல்வது போல ஒரு மொழிக்கு எல்லாம் ஒரு  தேசம் தர முடியாது. அப்படியானால் தமிழுக்கென்று ஏன் சேரநாடு, சோழநாடு,…

இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என்.ஜி.ஓ.க்கள்

வண்ணக் கொடி ஏந்தி யாத்திரை நடத்திய சந்தன்குப்தா படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் 28 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து…