போராட்டக்காரர்களின் நோக்கம் காவிரி அல்ல வாய்க்கரிசி நின்றதால் வஸ்தாது பந்தா!

தமிழ்நாடு கடந்த 2 வாரமாக போராட்டக்காரர்களின் கையில் சிக்கியுள்ளது. ஏப்ரல் 1ந் தேதியிலிருந்து தினசரி போராட்டம். ஏதாவது ஒரு அமைப்பின் பேரில்.…

பிரிவினை சக்திகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலை பெறும்!

மொழி உணர்வு பூர்வமான விஷயமாகிவிட்டது. ஏனெனில் அது மனிதனை மண்ணுடன் பிணைக்கக் கூடியது. அதனால்தான் லத்தீன், அரபு மொழி கடவுள்களை ஏற்றுக்கொண்டவர்களின்…

மென் திறன் பயிற்றுனர் வ.ரங்கநாதன் கூறுகிறார் : ஊக்கத்தின் ஊற்று உள்ளேயே உள்ளது”

மென் திறன் பயிற்சி என்றால்… எந்த துறையாயிருந்தாலும் அதில் ஒருவர் வெற்றிகாண அந்த துறை சார்ந்த அறிவும் திறனும் மட்டும் போதாது.…

இளம் ஹிந்துவின் எண்ணம், பகாசுரனா, வரட்டும்; பீமன் ஆகிறேன்”

தமிழன் ஹிந்து அல்ல என்று ஒரு பக்கம் கூரையேறி கொக்கரிக்கிறார்கள். இன்னொரு புறம் பிரித்தாளும் வெள்ளையனை வெட்கப்பட வைக்கும் அளவுக்கு ‘லிங்காயத்துகள்…

மொழியில் வல்லமை தாராயோ…

சமீபத்தில் பணி ஓய்வுபெற்ற ஒரு ஆங்கிலப் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி கேட்டேன். பட்டப்படிப்பு முடிப்பவர்களுக்கு ஆங்கில மொழியில் இருக்கும்…

நாரதர் நமக்கு கூறும் செய்தி, சமுதாய நன்மைக்காகவே செய்தி

கடந்த 10 ஆண்டுகளாக நாடு முழுவதும் ‘நாரதர் ஜெயந்தி’ யை தேசிய எண்ணம் கொண்ட ஊடக குழுவினர் (விஸ்வ சம்வாத் கேந்திரங்கள்)…

லட்சிய செய்தியாளர் – நாரதர்,தமிழன் அறியாத நாரதரா?

நாரதர் என்ற தேவரிஷியின் பல்வகை திறன்களும் நம்முடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் பளிச்சிடுவதை காணலாம். படிக்க படிக்க தெவிட்டாது. சுருக்கமாக சில விவரங்கள்:…

சந்தா சேகரிப்பில் வேலூர் சாதனை

அன்புடையீர், வணக்கம். விஜயபாரதம் சந்தா சேகரிப்பு தினம் 2018 மார்ச் 3 அன்று வடதமிழகத்தில் நடைபெற்றது. 3,189 சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டனர். சந்தா…

அழகு  அவளுக்கு அடையாளமாம்!

ஒரு பெண் நிருபர் தமிழகத்தின் முக்கியமான அமைச்சரைக் கேள்வி கேட்கிறார், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?” என்று. அதற்கு அந்தப்…