கல்லூரி வளாகங்கள் தேசத் துரோக கூடாரமாவது தடுக்கப்பட்டே ஆகவேண்டும்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் ரோஹித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செது கொண்டதன் காரணமாக எழுப்பப்பட்ட சர்ச்சை இது, ஊடகங்களும் அரசியல் தலைவர்களும்,…

ஸ்டார்ட் அப் இந்தியா தொழிலுக்கு பிரதமரின் வந்தனை

தொழிலுக்கு பிரதமரின் வந்தனை கடந்த வருடம் சுதந்திர தின உரையில், விரைவில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படும். அத்திட்டம் தொழில்முனைவோருக்கு விடியலை…

தியாகராஜ ஆராதனை துவக்கம்: பகுள பஞ்சமி (ஜனவரி 24)

பெங்களூர் நாகரத்தினம்மாள் சுருதி சேர்ந்து, லயம் கைகூடி, பக்தியே நாதமாக ஆராதனை கண்டவர் கன்னடத்தை தாய் மொழியாகக் கொண்டவர்; தெலுங்கில் ராமபக்தியை…

முதியோர் மருத்துவம்

கனிகளை கவனித்துக்கொள்ள படிப்புகள் முதியோர் மருத்துவர்கள் ஒரு சமூகத்தில் மிகத் தேவை. அதிலும் முதியோரின் வாழ்க்கை, பல காரணிகளால் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ள…

முதியோர் இல்லங்கள்

கனிகளிடம் பரிவு வளர்க்கும் பிஞ்சுகள் ‘வீட்டின் பெயரோ அன்னை இல்லம்; அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.’ இது சென்னை ஆட்டோவின் முதுகில்…

முதுமையிலும் குறையாத சந்தோஷம்

கனியின் இனிமையும் வாசனையும் காற்றில் பரவ… ‘முதுமை’ என்பது வயது சார்ந்தோ, இயலாமை சார்ந்தோ இல்லை. அது எண்ணம் சார்ந்தது என்றே…

காலம் கனிந்தால் காய் கனி ஆகும்

மரத்தில் காய் காய்க்கிறது. அது காயாக இருக்கும்வரைதான் இயற்கை அதை மரத்தோடு பிணைத்து வைக்கிறது. காய் கனியாக கனியும்போது காம்பிலிருந்து விடுபட்டு…

சுகமும் துக்கமும் சமமே! மகான்களின் வாழ்வில்

வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலையான பிறகு சிறிது காலம் சென்னையில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை வேளையில் மெரினா கடற்கரைக்கு வந்தார். அவருடைய வருகையை…

குடும்பம் எனும் தேரின் பழுது நீக்குவோம், பவனி வருவோம்!

இன்று இல்லங்களில் நமது ஆயிரங்காலத்துப் பயிர் எனப்படும் திருமண உறவு அதன் தாத்பர்யத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலில்தான் பயிராகும் அவலம். அதனால்,…