25 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மின்சாரம்

சோழவந்தான் அருகே அய்யங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது நகரி கிராமம். இந்த கிராமம் திண்டுக்கல்- மதுரை நான்கு வழி சாலையில் கிழக்குப் புறத்தில்…

காஷ்மீர் இரண்டாக பிரிப்பு – அரசு விளக்கம்

* காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகள் ரத்து. *ஜம்மு காஷ்மீர் இனி மாநிலமாக இருக்காது. அதற்கு பதில் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். * லடாக், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்டு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும். காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன காஷ்மீர் பிரிக்கப்படுவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்பதல் அளித்துள்ளார். இந்நிலையில்…

தமிழகத்தை சேர்ந்த 8வயது சிறுவன் உலக வில் அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்று உலக சாதனை

தமிழகத்தின் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த முத்துகுமாரன்_நிஷாராணி தம்பதியர்களின் மகன் 8வயது சிறுவன் ஜீவன்ஷிவா அனைத்து உலக வில் அம்பு ஏய்தும் போட்டியில்…

மழை

மழை

132 கிராமங்களில் 3 மாதங்களாக பெண் குழந்தைகளே பிறக்கவில்லை – விசாரணைக்கு உத்தரவு

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 132 கிராமங்களில் மொத்தம் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் ஒரு பெண் குழந்தைகூட பிறக்காதது மிகவும்…

சந்திராயன் 2 விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் அளித்துள்ள செய்தி குறிப்பில் சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். ஜூலை 15…

ஹிமா தாஸ் தங்க வேட்டை

செக் குடியரசு நாட்டில் நடந்த தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் நேற்று தங்கப் பதக்கம்…

சென்னை கல்லூரி

சென்னை கல்லூரி

வெளிநாட்டு சதி முயற்சி தடுப்பு

வெளிநாட்டு நிதிப்பரிமாற்றச் சட்ட விதி (FCRA) விதிகளை மீறி செயல்பட்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை…