தமிழக கோயில் சொத்துக்கள் பத்தாயிரம் (10,000)கோடி கொள்ளை – ஆவணங்களை திருத்தி தனிநபர்களின் பெயரில்பத்திரப்பதிவு அம்பலம்

அறநிலைத்துறையின் சொத்து ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி அதனை பராமரிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டதும் இந்தவேலையை எவ்வளவு காலம் தாழ்த்த முடியுமோ…

தமிழகத்தில் இருந்து கடத்தி ஆஸ்திரேலியா-வில் விற்கப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் வருகிறது

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் 16 ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட நடராஜர் வெண்கல சிலையானது டில்லிக்கு கொண்டு வரப்பட…

முயற்சிக்கத் தவறலாமா?

நல்ல பசி. எதிரே உணவை எடுத்து வைத்துப் பரிமாறியும் விட்டார்கள். பிசைந்து உருட்டி ஒரு கவளம் எடுத்து வாயருகே கொண்டு செல்லும்போது,…

தமிழிசை தெலுங்கானா மாநில கவர்னராக பதவியேற்றார்

ஆந்திராவில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வந்தவர் இ.எஸ்.எல். நரசிம்மன்.பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தததையடுத்து தமிழக பாரதீய…

விநாயகர்  சதுர்த்தி திருவிழாவில் சென்னையில் சிலைகள் கரைக்கப்பட்டது 

விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சிவசேனா போன்ற இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதிஷ்டைசெய்யப்பட்ட விநாயகர் சிலை…

வட கிழக்கு மாநிலங்களுக்கான 371 சிறப்பு சட்டம் நீக்கம் இல்லை

இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியானபின் மாநிலத்தில் நிலவி வரும் சூழல் குறித்து நேற்று…

நிலவில் மாயமான சந்தராயனின் லேண்டர் பகுதி கண்டுபிடிப்பு சிக்னலை ஏற்படுத்த தீவிர முயற்சி

நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ராக்கெட் மூலம் கடந்த ஜூலை…

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் நிச்சயம் நிறைவேறும்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் தமிழகத்தில் நிச்சயம் நிறைவேறும், அதனால் தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது என கூட்டுறவுத்…

முஸ்லிம் தலைவருடன் மோகன் பாகவத் சந்திப்பு

அசாமில் வெளியிடப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால், அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும், நாட்டின் பல பகுதிகளில், கும்பல் தாக்குதல்களால், உயிரிழப்பு…