மதமாற்றத் தடைசட்டம்

நாடு தழுவிய அளவில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பள்ளியின் மதமாற்ற அழுத்தத்தால், தஞ்சை மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும், நாடு தழுவிய அளவில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும் எனக்கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.