கேரளாவில் ஆர்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பின் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டர் சஞ்சீத் கொலை குறித்து மெத்தனமாக கேரள காவல்துறை விசாரித்து வருகிறது. இதனால், அவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரணை செய்யக்கோரி கேரள பா.ஜ.க சார்பில் கேரளா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.