குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் ஹிந்துக்கள்

பாகிஸ்தானிலிருந்து தப்பித்து பாரதத்தில் (ஜெய்ப்பூர்) குடியேறிய பூலா தேவி, பாவன் குமார், பியாரி, ராஜேஷ் குமார், சந்திர பிரகாஷ், ப்ரியா, மமதா என 7 பேருக்கு பாரதக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஹிந்துக்களுக்கு ஒரே புகலிடம் பாரதம் மட்டும்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.