முஸ்லிம் கிரிக்கெட் அணி

தென் மண்டல சாம்பியன்ஷிப்பிற்கான கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் கேரள அணியில், அதன் பயிற்சியாளர், குழு மேலாளர்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் முஸ்லிம்களாகவே இருக்கும்வண்ணம் திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது, அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது. ‘கேரளாவில் உள்ள ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் யாருக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியாதா, இது முஸ்லிம் இளைஞர் கழகத்தின் கிரிக்கெட் அணியா அல்லது, மதச்சார்பற்ற கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அணியா’ என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.