முட்டை வீசியவர்கள் கைது

உத்திரப் பிரதேசம் தியோபந்தில் தொடர்ந்து ஹிந்து திருவிழாக்கள், ஹிந்துக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்திவந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஶ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழாவிலும் அஹ்மத், ஷப்பான், சாதிக், அஃப்சல் ஆகிய இந்த நால்வரும் கவட்டை வில் கொண்டு தாக்கியும், முட்டைகளை வீசியும் இடையூறு செய்தனர்.