பக்தர்களுக்கு தடை

திருச்சி, ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் நாளை துவங்கி ஜனவரி 4 வரை நடைபெற உள்ளது. வரும் 25 அன்று காலை 4:45 மணிக்கு சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நடைபெறும். கொரோனாவை காரணம் காட்டி இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மற்ற மத நிகழ்ச்சிகளுக்கு வலிய சென்று அனுமதி அளிக்கும் தமிழக அரசு, ஹிந்துக்களின் மத நிகழ்ச்சியை மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் ஹிந்துக்கள் மன வேதனை அடைந்துள்ளனர்.