துறவியருடன் சந்திப்பு

கர்நாடக மாநிலம் சித்திரதுர்காவில் உள்ள ஶ்ரீமாதர சென்னையா குருபீடத்திற்கு சென்ற ஆர்.எஸ்.எஸ் தலைப்வர் டாக்டர் மோஹன் பாகவத், அந்த மடத்தின் பீடாதிபதி ஶ்ரீ பசவமூர்த்தி மாதர சென்னையா ஸ்வாமிகளை சந்தித்துப் பேசினார். அன்று இரவு அம்மடத்தில் தங்கிய சர்சங்கசாலக் பிற்பட்ட மற்றும் பட்டியல் சமுதாயத்தில் இருந்து துறவிகளாக வந்தவர்களை சந்தித்துப் பேசினார்.