தாய் மதம் திரும்பினார்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, காணியாளன் குடியிருப்பை சேர்ந்த பத்மா என்பவர் தான் பின்பற்றி வந்த மதத்தை விடுத்து தங்களின் தாய்மதமான ஹிந்து தர்மத்திற்கு திரும்பினார். அருள்மிகு கொழுந்து மாமலை ஸ்ரீமுருகன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.