தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ‘தமிழக அரசு, தமிழகத்தில் சகோதர சமூகங்களுக்குன் இடையே வன்முறையை தூண்டும் சிமி இயக்கத் தீவிரவாதிகளான ஜவாஹிருல்லாஹ், பாக்கர் மீதும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் த.மு.மு.க குண்டர்கள் மீதும் ‘பயங்கரவாத’ பாப்புலர் பிரண்ட் மற்றும் லெட்டர்பேடு இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ இயக்கங்களை தாமதிக்காமல் உடனே தடை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.