ஏ.பி.ஜி.பி கூட்டம்

தமிழ்நாடு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ஏ.பி.ஜி.பி), நுகர்வோர் அமைப்பின் தமிழக தன்னார்வ தொண்டர்களின் கூட்டம் அக்டோபர் 8 மற்றும் 9 தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்பாரத அமைப்பு செயலாளர் எம். என். சுந்தர் மற்றும் அகில பாரத இணை அமைப்பு செயலாளர் விவேகானந்தன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.