இந்து முன்னணி சாதனைக்கு கலைஞர் ஸ்டிக்கர்

இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் நா. முருகானந்தம் வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடகப் பதிவில், “உலகமே வியக்கும் திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் திருக்கோயிலின்ல் ஆழித்தேர், பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்தது. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஆழித்தேரை வடம்பிடித்து இழுத்திட வழி செய்தது இந்து முன்னணி. ஆனால், இன்று மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க அரசின் திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டும் திராவிட மாடல் அரசு, “நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்து முன்னணி அமைபால் வலம் வந்த திருவாரூர் தேரை தான் ஒட்டியதாக தி.மு.கவின் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டது. எல்லாம் காலக்கொடுமை” என கூறியுள்ளார்.