இந்து முன்னணி கருத்தரங்கம்

இந்து முன்னணி அமைப்பின் சார்பில், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம், நிருபர்கள் சங்கத்தில் கருத்தரங்கம், இன்று (07.02.2022) மாலை 06.00 மணி அளவில் நடைபெறுகிறது. ‘சுதந்திர போராட்டத்தில் துரோகம் செய்த கம்யூனிஸ்ட், முஸ்லிம், திராவிட அமைப்புகள்’ என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.