இது சதியா

கர்நாடகா சட்ட மேலவையின்  துணை சபாநாயகர் தர்மே கௌடா மர்மமான முறையில் இறந்த நிலையில், ரயில் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டார். அவர் உடலருகே தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக காங்கிரஸ் கட்சி அவரை சட்ட மேலவையில் வைத்து தாக்கியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புலனாய்வு அமைப்புகள்  விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.