ஆளில்லா விமானம் பறிமுதல்

பஞ்சாபின் டர்ன் டரன் பகுதியில் பாதி எரிந்த நிலையில் ஆளில்லாத உளவு விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதற்கான இதுபோன்ற சில விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆளில்லாத உளவு விமானம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று அந்த ஆளில்லா விமானத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட விமானத்தின் மூலம் கண்டறியப்பட்டது அதாவது அந்த விமானத்தில் மிகவும் தாழ்வாக பறப்பதால் ரேடாரில் கண்டுபிடிக்க முடியாது. எனவே  அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் அதிகமான எடையை தூக்கி செல்லக்கூடிய விமானங்களில் ஆயுதங்களை எடுத்து வந்து எல்லைப்பகுதியில் போட செய்கின்றனர், என்கின்றனர்.