முக்தி அடைந்தார் ஸ்ரீ விஸ்வசேஷ தீர்த்த சுவாமிஜி

ஸ்ரீ விஸ்வசேஷ தீர்த்த சுவாமிஜி டிசம்பர் 29 அன்று உடுப்பியில் முக்தி அடைந்தார்.  1931-ல் பிறந்த ஸ்வாமிகள் தனது 8வது வயதில் ஸ்ரீ பண்டாரகேரி மடாதிபதி, ஸ்ரீ வித்யாமான்ய தீர்தரு விடம் சந்நியாச தீக்ஷை பெற்றார்.

ஸ்ரீ விஸ்வசேஷ தீர்த்த சுவாமிஜி டிசம்பர் 29 அன்று உடுப்பியில் முக்தி அடைந்தார்.  1931-ல் பிறந்த ஸ்வாமிகள் தனது 8வது வயதில் ஸ்ரீ பண்டாரகேரி மடாதிபதி, ஸ்ரீ வித்யாமான்ய தீர்தரு விடம் சந்நியாச தீக்ஷை பெற்றார். மைசூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று அவர்களுடன் பழகினார். ஹிந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று எடுத்துக்கூறி ஹிந்து ஒற்றுமையை கொண்டு வந்தார், மதமாற்றம் செய்ய வந்த மிஷினரிகள் சதியை முறியடித்தார்.

ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது தலைவர் குருஜி முதற்கொண்டு தற்போதைய தலைவர் மோகன் பாகவத் வரை அனைவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். 2017-ம் ஆண்டு உடுப்பியில் நடைபெற்ற தர்ம சன்சத் எனும் துறவிகள் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்தார் இவர்.

ஹிந்து சமுதாயத்திற்கு இவர் செய்த தொண்டுகள் அளவிட முடியாதவை.