மதமாற்றம்; கிறிஸ்துவ ஆசிரியரின் குறுக்கு புத்தி

ஈரோடு, செல்லாத்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அருள்மணி, ஆசிரியை சரண்யா இருவரும் அங்கு படிக்கும் ஹிந்து ஏழை மாணவ மாணவிகளுக்கு கிருஸ்தவ பொம்மைகள், சிடி, புத்தகங்களை வழங்கி மதம் மாற்ற முயற்ச்சித்துள்ளனர்.

இது குறித்த பொதுமக்களின் புகாரை தொடர்ந்து வட்டார அலுவலர் அங்கு விசாரணைக்கு சென்றார். தகவலறிந்து ஆசிரியைகள் இருவரும் தப்பிவிட்டனர். அவர்கள் மேஜையில் இருந்து கிருஸ்தவ மதமாற்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை எல்லாம் கடுமையாக தண்டிக்க மதமாற்ற தடுப்பு சட்டம், தேசமெங்கும் கொண்டு வரப்படவேண்டியது அவசியம்.