வித்யாபாரதி கடமை

தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதன் ஒரு அங்கமாக ஜலந்தரில் நான்கு நாட்கள் ஆசிரியர் பயிற்சி பட்டறை டிசம்பர் 30ம் தேதி துவங்கியது. இதை துவக்கி வைத்து பேசிய வித்யாபாரதியின் அகில பாரத இணை அமைப்பாளர் கோவிந்த் மகந்த், ‘தேசிய கல்விக்கொள்கை கல்வி, பாரத மயமக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே அதை நடைமுறைப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது வித்யாபாரதியின் முக்கிய பொறுப்பு’ என்று கூறினார்.