புலந்த்ஷாஹரில் ஒரு லவ் ஜிகாத்

உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில், ஜுனைத் என்ற முஸ்லிம் நபர், போலியாக தனது பெயரை மாற்றி ஹிந்துவாக காட்டிக்கொண்டு ஹிந்து பெண் ஒருவரை காதலித்து கர்பமாக்கினார். அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஜுனைத், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கியதுடன் அந்த பெண்ணின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஜுனைத் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே அந்த பெண், ஜுனைத் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ஜுனைத் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமீப காலமாக நாடு முழுவதும் பல லவ் ஜிகாத் வழக்குகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.