பாதிரி மீது புகார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை சாலையூர் கிராமத்தில் வாழும் ஹிந்து மக்களிடம் மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வற்புறுத்தி வந்த பாதிரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவர் நடத்தி வந்த சட்டவிரோத ஜெபக்கூடத்தை அகற்ற கோரியும் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்துமுன்னணியினர் புகார் மனு அளித்தனர்.