இந்து முன்னணி கண்டிப்பு

சுதந்திர தினத்தில் தர்மபுரி, தாராபுரம் அரசு பள்ளிகளில் தேசியக்கொடிக்கு அவமரியாதையும், கொடியேற்ற மறுத்ததையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கல்விச்சாலைகள் கிறிஸ்துவமயமானால், மாணவர்களின் தேசப்பற்று கேள்விக்குறியாகிவிடும். கல்விச்சாலைகளில் கிறிஸ்துவ மிஷினரிகளின் ஊடுறுவலை குறித்து இந்துமுன்னணி தொடர்ந்து எச்சரித்து வருகிறது” என இந்து இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்  சி.பி சண்முகம் தெரிவித்துள்ளார்.