இந்து அன்னையர் முன்னணி கூட்டம்

இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று துவங்கியது. இதில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து இந்த அமைப்பை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். செயற்குழுவில் முக்கியமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் இயற்றப்படும். இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், பரமேஸ்வரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.