அன்னை பிரம்மச்சாரிணியின் ஆசிகள்

நவராத்திரியின் இரண்டாம் நாளில் அன்னை பிரம்மச்சாரிணியின் அனைத்து பக்தர்களுக்கும் அவரது ஆசிகளை, பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார். டுவிட்டரில், அன்னையின் வழிபாட்டுத் துதிப்பாடல்களை பகிர்ந்துள்ள பிரதமர், “இன்றைய தினம், அன்னையின் இரண்டாம் வடிவமான, அன்னை பிரம்மச்சாரிணியின் வழிபாட்டுக்கான சிறப்பு தினமாகும். ஆரோக்கியம், பலம், இலக்குகளுடன் தனது பக்தர்களுக்கு அவள் ஆசிகளை வழங்க நான் விரும்புகிறேன். அவளின் இந்த வாழ்த்து உங்களுக்காக…..” என தெரிவித்துள்ளார்.