அறநிலையத்துறையின் மகளிர் கல்லூரிகள்

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் அறநிலையத்துறை சார்பில், இரண்டு புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் இந்த ஆண்டே தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.