வாட்ஸ் ஆப் கணக்கு முடக்கம்

சமூக வலைத்தளங்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உட்பட்டு, மே 15 முதல் ஜூன் 15 வரையில், வன்முறை உள்ளிட்ட எதிர்மறை செய்திகளை 20 லட்சம் வாட்ஸ் ஆப் பயனர்களின் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. இதேபோல, தவறான 3 கோடியே 20 லட்சம் பதிவுகளை முகநூல் நிறுவனமும் நீக்கியுள்ளது.