ஒற்றுமையை குலைக்கும் வலைதளங்கள்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி வேணுகோபால், நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய இணையமைச்சர் முருகன், ”தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில், சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ‘அப்படி செய்திகளை வெளியிட்ட 60 யுடியூப் சேனல்கள், கடந்த இரண்டு மாதங்களில் முடக்கப்பட்டுள்ளன’ என்றார்.